Saturday 30 November 2013

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் என்னும் முகநூல் பக்கத்தில் பார்த்தது:
தர்மபுரியிலுள்ள
"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள
"நவாங்க" மண்டபத்தில்
நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின்
அடிப்பகுதி பூமியைத்
தொடுவதில்லை.
ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின்
மறுப்பக்கத்திலிருந்து எடுத்து
இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும்
2 டன் முதல் 3 டன்
வரை எடை கொண்டது.

No comments:

Post a Comment