Sunday 29 December 2013

கோபிநாத் அவர்களே..............



           என்னயா தலைப்பு நிகழ்ச்சிக்கு........ உங்களுக்கு வேற தலைப்போ இல்ல வேற வேலையோ இல்லையாயா.

           எதுக்கு யா நீ காசு சம்பாதிக்க அடுத்தவன் அழுறத படம் புடிச்சு காட்றீங்க.

           இதுல எல்லாத்துக்கும் ஏன் என்னனு கேள்வி வேற.

            ஞான பழத்துல கொட்ட இருந்தா உனக்கு என்ன இல்லாட்டி உனக்கு என்னடா.

            எதனால மறக்க முடியல, எதனால மக்களிடம் இவ்லோ பலவீனம்னு யோசிக்குறத விட்டுட்டு, முதல்ல அடுத்தவன் பிரச்சனைய, அடுத்தவன் அழுரத வெளிய காட்டி பணம் சம்பாதிக்குறத முதல்ல நீங்க நிறுத்துங்க

Monday 23 December 2013

என்றென்றும் புன்னகை




ஒரு ஓவியரோட பையன் ஜீவா. அவருக்கு சின்ன வயசுல அம்மாவ புடிக்கல. அதனால பொண்ணுனாலே புடிக்காம போகுதாம். இதையெல்லாம் மாத்துறதுக்காக நாசர்(அப்பா) அவர சென்னை கூட்டு வர்றாரு.
            புது ஸ்கூல், புது நண்பர்கள், முதல் நாள் ஸ்குல் போகும்போது ரெண்டு பேரு முட்டி போட்டு நிக்குறாங்க. அதுல ஒருதன். ஆசிரியயை ய பாத்து குண்டு மிஸ் னு சொல்றான். நாம கணிச்ச மாதிரியே அவன்தான் சந்தானம்.
            அதுல இருந்து இடைவேளை வரை படம் சந்தானம் கையிலதான்.
            அந்த ஸ்கூல் காட்சி முடிஞ்ச உடனே மூணூ பேரும் ஒரெ பாட்டுல வளந்து பெருசா ஆயிடுவாங்க. அந்த வளரும் நேரத்துல நடந்த ஒரு தப்புக்காக் ஜீவா நாசரிடம் பேசுவதையே நிருத்துகறார்.
            ஜீவாவுக்கு இன்னும் பொண்ணுனா புடிக்காது. அவருக்காக மத்த ரெண்டு பேரும் (சந்தானம், விநய்) அதே மாதிரி இருப்பாங்க. முதல் பாதி முழுதும் மூன்று பேர் செய்யும் நகைச்சுவை தான். சில இடத்துல சந்தானம் குறைச்சு பேசிருக்கலாம்.
            திடீர்னு மூனு பேரும் பிரிஞ்சிருவாங்க, உடனே இடைவேளை.
            இடைவேளை முடிஞ்சு வந்தா, திரிஷாவோட காதல், ஆண்ட்ரியாகூட சண்டனு பயங்கர மொக்கயா போகுது.
            அப்புறமா அப்பாவ பதியும் நண்பர்களை பத்தியும் சில விஷயம் தெரிந்ததும் மீண்டும் அவர்களோடு ஜீவா சேருவதுதான் இரெண்டாம் பாதி. கடைசி அரை மணி நேரம் ரொம்ப நல்ல எடுத்துருக்காரு இயக்குனர்.
படம் ஆரம்ப்பத்தில் நகைச்சுவை, இடையில் மொக்கை, கடைசியில் பாசம்



Thursday 19 December 2013

Physics - denied in India

I saw this in an another blog. Its is about how Indians are risking or in other words how we are denying the physics laws or the law of forces. No need to write about this, each and every picture is enough so show our people mass. But physics wins at some times in India also(see the last picture). So, Be careful














Wednesday 11 December 2013

நம்மை நாமே எமாத்திக்கிறோமோ.

                 
                 
                    கொஞ்ச நாளாவே நம்ம `தொல்லை`காட்சி பெட்டியில எப்போ பார்த்தாலும் ரஜினி மயமா இருக்குது. அந்த மணுசனுக்கு நாளைக்கு பிறந்தநாளாம். பாட்டு நிகழ்ச்சி, ஆட்ட நிகழ்ச்சினு எல்லாம் அவரபத்திதான்.
                     விளம்பர இடைவெளி அப்பகூட வந்து, ஆண்டவா எல்லாரும் சந்தோசமா இருக்கனும் நிம்மதியா இருக்கனும்னு வேண்டுறாரு.
                     இன்னைக்கு ஒரு சுதந்திர வீரருக்கு பிறந்த்த நாளாம். எனக்கு சாயங்காலம் முகனூல் மூலமாகதான் தெரிந்தது. நேத்து சாயங்காலம் கூட இத பத்தி யாரும் பேசல. ஆன ரஜினி பத்தி ஒரு வாரம் பேசுறாங்க.
                     இத்தனைக்கும் அந்த கவிஞர் வெறும் கவிஞர் மட்டும் இல்லையாம்,
நிறைய மொழி தெரியுமாம், பெரிய எழுச்சி நாயகராம் சமுதாயதுக்கு நிறைய செய்தாறாம், பெரிய புரட்சிகாரராம், அந்த காலத்துலயே ஒருமைப்பாடு பத்தியெல்லாம் பேசுனாராம் (எல்லாம் இன்னைக்கு முகனூலில் படித்தது).
                      இப்போ எனக்கு என்ன கேள்வினா?... சினிமாவுக்கு அப்பார்பட்டு...... அதாவது அதவிட்டு வெளியே வந்தா, நாம(நானும்தான்) நம்ம ஆளபத்தியே இவ்ளோ கேவளமா மறந்துட்டோமே.
                      அப்போ எதுக்கு எதோ அரசியல் தெரிஞ்சிட்ட மாதிரியும் அதுல ஞானம் வந்த்துட்ட மாதிரியும் கெஜ்ரிவால்... கெஜ்ரிவால்னு. வடநாட்டு அரசியல் மாற்றத்துக்கு சந்தோசப்படுறோம். நானும் உக்காந்து எழுதிகிட்டு இருக்கேனே இதெல்லாம் என்ன சொல்றது. ஒரு வேள சந்தானம் சொல்ற மாதிரி நம்மை நாமே எமாத்திக்கிறோமோ. இந்த பாரதியை மறந்த மாதிரிதானே நாம எதிர்காலத்துலயும் இப்போ பேசுர ஆள மறந்துட்டு இன்னோரு நடிகர் பிறந்த்த நாள கொண்டாட போறோம். அப்புறம் நாட்ட யாரு ஆண்ட நமக்கு என்னயா, கவுண்டமனி சொன்ன மாதிரி நமக்கு எது தெரியுமோ அத மட்டும் செய்வோம். தெரியாததை செஞ்சி நாமும் குழம்பி மத்தவங்களையும் குழப்ப வேண்டாம். தயாராகுங்கயா ரஜினி பிறந்த நாளுக்கு.

வாசிப்பவர்களை வேண்டுகிறேன்: எதோ தோன்றியதை எழுதிணேன் எதையும் பெருசா எடுத்துக்காதிங்க

                         

Tuesday 10 December 2013

This is Not about Election or Arvind Kejriwal...


               Already 2 days have passed after the election result in India which is just like a demo of the Parliamentary election. And it became a old news too. Hope, those who failed to search "Arvind Kejriwal" so far would definitely asked that to Wikipedia in this two days. And everyone knows now that he is a Mechanical Engineer from IIT, Kharagpur. Hope, all the Mechanical Engineering Graduates and students will feel proud for this.
               I have already read that our RBI governor, Raghuram Rajan is an Electrical Engineering Graduate from IIT, Delhi, Chetan Bhagat, a famous writer is a Mechanical Engineer from IIT, Delhi,
               It seems that none of them are very much interested in the course they studied in their under Graduation. But still they had cleared the qualifying examination for those degrees. What I am thinking about this is at the age of 17 (while finishing school) none of us are really aware about our own interest, even the above mentioned brainy people, so that they did a course which is totally irrelevant to their current profession. It is a confusing question for me whether we are starting our graduation before getting a maturity about it or we or not educated to get aware of this at that age.
               In a movie '3 Idiots' one seen will be there, In which the hero will call one character as donkey, because of working in a Bank after completing Engineering. But in my point of view, there should be a change in that dialogue. It should be like this "He is a Donkey for four  years for doing an irrelevant course"
               By thinking this again and again I feel that most of the people in India take wrong decision after schooling and most of the people who take a wrong decision are choosing Engineering. This is because of the number of colleges and providing loans for payment seats by Government.
               One more doubt from me  'Medical colleges are run by those who have a hospital' (I think they only can). But why no such criteria for running Engineering Colleges. If any such criteria are there I and many of us could be able to save our wasted four years.


Request for Readers: Everything I have written here are my views, it may be a contradictory to your views. If any such contradictory or any of the data provided by me here are wrong, please dont  take this to your  emotions and reply your views  in the comment box

Wednesday 4 December 2013

விடியும் முன்



     ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடி ஒன்னு நடக்குது, அது நடந்ததால ஒருத்தன் செத்துடுரான், அவனோட மகன் கடுப்பு ஆயிடுரான். அதுக்கு காரணமான ஒருத்தன 24 மணி நேரத்துல இதை செஞ்சவங்கள  கூட்டு வந்துரு. இல்லனா, உண்ண தீத்துருவன்னு சொல்லுறான். அந்த ஆளும், அந்த சம்பவம் என்னனு தெரியாம பிரச்சனயை தீக்கவும் முடியாம திண்டாடுறான்.
இடைவேலை வரைக்கும் படம் இப்படிதான் போகுது.
     அதுக்கு அப்புறம்தான், அந்த சம்பவம் என்ன, அதை செய்த அப்பாவிகளான பூஜா மற்றும் குழந்தை நட்சத்திரம் மாளவிகா இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று அந்த சம்பந்தபட்ட ஆள் (நடிகர் பெயர் அமரேந்த்ரன்) ஜான் விஜய் உதவியோடு கண்டுபிடிக்குறாரு. கண்டுபிடிச்சி அவருக்கு கெடு கொடுத்தவரான வினோத் கிஷானிடம் கொண்டு சேர்கிறார்கள். அதுவரைக்கும் வில்லனா இருந்தவர் (வினோத் கிஷான்) திடீர்னு ஹீரோ ஆயிடுறாரு. அது எப்பிடியா திடிர்னு மாறுவாருனு நாம கேக்குரதுக்கு முன்னாடியே அவங்களே சொல்லிடுறாங்க, அவரு முதல்ல இருந்தே ஹீரோ தானாம்.
     அவரோட அப்பா சிறுமிகளை கொடுமை படுத்தும் கொடூரனாம். அவனிடம் மாளவிகாவை மாட்டிவிடுபவர்தான் அமரேந்த்ரன். பூஜா மற்றும் மாளவிகாவை காப்பற்றவும், அமரேந்த்ரன் மற்றூம் ஜான் விஜயை கொல்லுவதற்கும்தான் இவ்வளவும் வினோத் கிஷான் செய்தார் என்று திருப்பதோடு படத்தை முடித்துவிடுகிறார்கள்
     படத்தில் நடிப்பில் தனியாக தெரிவது ஜான் விஜய்தான்.
     இரண்டு பேர் தன்னை எதிர்க்க துனிந்துவிட்டார்கள் என்று தெரிந்த பின்னும் அவர்களை கொஞ்ச தூரம் கூட்டி சென்று வேறு இடத்தில் கொல்வதும், அங்கு செல்லும் வரை அவர்கள் சும்மா இருப்பதும் தருக்கமாக இல்லை.
     ஒரே ஒரு சந்தேகம், படத்துல இசைக்கு அவ்வளவு பெரியதாக ஏதும் இடஒதுக்கீடு இருக்குறதா தெரியல, அப்புரம் எதுக்கு இதை Auro 3D-ல் எடுத்திருக்கிறார்கள்


வாசிப்பவர்களை வேண்டுறேன்: தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

Monday 2 December 2013

யாரு கண்ணு பட்டுதோ............


                       இவரு யாருனு எனக்கு நேற்றுதான் தெரியும். அப்புரம் எதுக்கு இவரு படத்த போட்டுருகேனா? ஒரு செய்தி ஒன்னு படிச்சேன் அதை பகிரதான். அது எண்ணன்னா, இவரு இரந்துட்டாருனு வெள்ளிகிழமைதான்
யாரோ வதந்தி கிழப்பினாங்கலாம், அதே மாதிரி போய் சேந்துட்டாப்ல.

யாரு கண்ணு பட்டுதோ

Sunday 1 December 2013

TNPSC Group-2 Exam (01-12-2013)

TNPSC Group-2 Exam (01-12-2013) - Answer Key

1) Miss World 2013 - Ms. Megan Young (Philippines).
2) Prime Minister of Australia in October 2013 - Tony Abbott.
3) Cultural centres in India with the zonal head quarters
Southern Zone - Thanjavur
Northern Zone - Patiala
Eastern Zone - Kolkata
Western Zone - Udaipur
4) A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost? - Rs. 360.
5) Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to Rs. 992
6) National Commission for Women was set up in 1992.
7) Rule of Law - England
Judicial of Review - America (U.S.A)
Idea of concurrent subjects - Australia
Directive Principles of State Policy - Ireland
Toba - caldera
Mariana - Trench
Mawsynram - World Wettest Place
Titicaca - Deepest Lake
9) The launch vehicle which placed the Mars Orbiter into its earth orbit on November 2013 is PSLV-C25
10) The Paralympic games involves Athletes with physical and intellectual disabilities


இது ஒரு முகநூல் வட்டத்துல பார்த்ததுதான். இப்போ எதுக்கு இத copy paste பண்றேன்னா, இதுல அழகுராஜாக்கு ஒரு சந்தேகம். அரசு வேலைக்கும் உலக அழகி பேருக்கும் என்ன சம்பந்தம்னு அந்த அம்மா பேர கேட்டுருக்காங்க.

Saturday 30 November 2013

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் என்னும் முகநூல் பக்கத்தில் பார்த்தது:
தர்மபுரியிலுள்ள
"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள
"நவாங்க" மண்டபத்தில்
நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின்
அடிப்பகுதி பூமியைத்
தொடுவதில்லை.
ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின்
மறுப்பக்கத்திலிருந்து எடுத்து
இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும்
2 டன் முதல் 3 டன்
வரை எடை கொண்டது.

Monday 18 November 2013

நன்றி சச்சின், நன்றி Twitter








எனது கடந்த காலத்தில் (குறிப்பாக சிறுவயது) என்னை அதிகம் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சச்சினுக்கு மிகவும் நன்றி.

நான் இன்னும் அவரோட கடைசி பேச்சை பாக்கவே இல்லை.....
பாக்கனும்னு நினைத்தாலே ரொம்ப கஸ்டமா இருக்கு.

பாக்கப்போரதும் இல்லை.

இனிமேல் கிரிக்கெட் பார்த்தால் அது அவர் ஆடிய பழைய போட்டியாகதான் இருக்கும்.

கடைசி நேர வருத்தங்களை குறைக்க உதவிய Twitter-க்கு நன்றி

பி.கு: தமிழில் பிழை இருந்தல் மண்ணிக்கவும்

Thursday 14 February 2013



எனக்கும் புகைப்படம் எடுக்க தெரியும்னு நினைக்குரேன்