Sunday 29 December 2013

கோபிநாத் அவர்களே..............



           என்னயா தலைப்பு நிகழ்ச்சிக்கு........ உங்களுக்கு வேற தலைப்போ இல்ல வேற வேலையோ இல்லையாயா.

           எதுக்கு யா நீ காசு சம்பாதிக்க அடுத்தவன் அழுறத படம் புடிச்சு காட்றீங்க.

           இதுல எல்லாத்துக்கும் ஏன் என்னனு கேள்வி வேற.

            ஞான பழத்துல கொட்ட இருந்தா உனக்கு என்ன இல்லாட்டி உனக்கு என்னடா.

            எதனால மறக்க முடியல, எதனால மக்களிடம் இவ்லோ பலவீனம்னு யோசிக்குறத விட்டுட்டு, முதல்ல அடுத்தவன் பிரச்சனைய, அடுத்தவன் அழுரத வெளிய காட்டி பணம் சம்பாதிக்குறத முதல்ல நீங்க நிறுத்துங்க

No comments:

Post a Comment