Monday 2 December 2013

யாரு கண்ணு பட்டுதோ............


                       இவரு யாருனு எனக்கு நேற்றுதான் தெரியும். அப்புரம் எதுக்கு இவரு படத்த போட்டுருகேனா? ஒரு செய்தி ஒன்னு படிச்சேன் அதை பகிரதான். அது எண்ணன்னா, இவரு இரந்துட்டாருனு வெள்ளிகிழமைதான்
யாரோ வதந்தி கிழப்பினாங்கலாம், அதே மாதிரி போய் சேந்துட்டாப்ல.

யாரு கண்ணு பட்டுதோ

No comments:

Post a Comment